குறிச்சொற்கள் காந்தி
குறிச்சொல்: காந்தி
அஞ்சலி : சசிப்பெருமாள்
இன்றுகாலை பேருந்துக்காக நின்றிருக்கையில் அருகே ஒரு மாந்தோட்டத்திற்குள் லுங்கியை தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தரவயது மனிதர் கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று நினைத்த நான் கூர்ந்து பார்த்தேன்....
இந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்
ஆசிரியருக்கு,
வணக்கம்.
நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை –...
அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்
நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று...
நாடகமும் இலட்சியவாதமும்
அன்புள்ள ஜெ,
நாடகங்கள் வாசிப்பதில் ஆர்வமிருந்ததில்லை. அது நிகழ்த்துகலை. அதை வரிகளாய் வாசிப்பதில் எந்த இலக்கிய அனுபவமும் நிகழ வாய்ப்பில்லை என்றே கருதி வந்தேன்.. வசனங்களை கேட்பதில் கூட எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, பிறகெப்படி...
உலகின் மிகப்பெரிய வேலி
சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப்...
சூரியதிசைப் பயணம் – 11
ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம்...
காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் சில நாட்களுக்கு முன்பு எழுதியது போல் என் கட்டுரை/மடல் எழுதி முடித்து விட்டேன். அதை சற்று முன்பு தான் பதிவேற்றமும் செய்தேன். அதன் சுட்டி http://contrarianworld.blogspot.com/2015/01/blog-post.html .
எந்த கருத்தும்,...
காந்தி , கோட்ஸே- கடிதம்
மதிப்பிற்குரிய ஜெ,
கோட்சே வீரவழிபாடு, காந்தி கோட்சே இந்துத்துவம், கடிதங்களை வாசித்தேன்
இந்துத்துவம் குறித்த சர்ச்சைகள் இன்று முக்கியத்துவம் பெற்றதற்கு மத்திய பிஜேபி அரசின் நிறமே காரணம்.மற்றபடி இவை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து...
பெருமாள் முருகன் கடிதம் 8
ஜெ,
சார்லி ஹெப்டோ மற்றும் மாதொருபாகன் நிகழ்வுகளின் பின் கருத்துச் சுதந்திரம் குறித்து (மீண்டும்) ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். இது போன்ற சில சமயங்களில் WWGD - What would Gandhi do...
இந்துத்துவம் காந்தி -கடிதம்
அன்புள்ள ஜெ,
தெளிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்ன பாடல் லயோலாவிலும் ஒருமுறை தலித் இளைஞர்களால் பாடப்பட்டது. ‘அரசன் என்று பேரு வைக்க யாரடா நீ நாயே’ என்ற வரி உடையது. அதுவும் அந்த...