குறிச்சொற்கள் காடு – நாவல்

குறிச்சொல்: காடு – நாவல்

பிறழ்வுகள்

René Magritte. The Double Secret, 1927.  அன்பின் ஜெ அவர்களுக்கு, சமீபகாலமாக அதிகம் வாசிக்கிறேன். அதிகம் என்றால் அதிக நேரம். இப்போதைக்கு ஒரே ஒரு சந்தேகம். தங்களின் ஏழாம் உலகம் வாசித்து ஒரு ஆண்டுகளாகிறது....

காடு, ஒரு கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அன்பு வணக்கம்! என்னுடைய பெயர் பிரதாப். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சொந்த ஊர். தற்போது கொரியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தங்களுடைய காடு நாவலை கடந்த வெள்ளிக்கிழமை வாசித்து...

மலைக்காட்டுசாரம் நாறும் பூ

ஜெயமோகனின் மாநாவல்கள் கதை நிகழும் களத்தின் மொத்த வாழ்க்கையையும் அள்ள முயல்பவை. அதன் காரணமாகவே தமிழ் இலக்கியப் பரப்பு பொதுவாகத் தவிர்க்கும் சில கூறுகள் இயல்பாக அவரின் நாவல்களில் இடம் பெற்று விடுகின்றன...

காடு ஒரு வாசிப்பு

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, எளிமையாக இருக்கும் என்று எண்ணி விஷ்ணுபுரத்துக்கு முன்னால் பின் தொடரும் நிழலின் குரல்படித்தேன்.அதுவும் கடினமாகத்தான் இருந்தது.காடுசாதாரணமாகவே சிக்கலானது.ஜெயமோகனின் காடுஅடர்த்தி மிகுந்தது. புல்வெளி தேசத்துக்கு வந்து காடு நாவல் வாசித்தேன்.பல...

மழை தழுவும் காட்டின் இசை

விஷ்ணுபுரம் பதிப்பகம் சமீபத்தில் காடு இரண்டாம் முறை வாசிக்க ஆரம்பித்து நேற்று முடித்தேன். முதல் முறை போலவே இம்முறையும், அந்த இசைமழை ஆரத்தழுவி என்னை மூழ்கடித்தது. இந்த முறை சற்று அதிகமாகவே. முதல் வாசிப்பு நிகழ்ந்தது...

காடு- எம்.கே.மணி

காடு அமேசானில் வாங்க காடு வாங்க நூலகங்களுக்கு படையெடுத்து அலைபாய்ந்திருந்த காலத்திலேயே விபூதி பூஷனின் வனவாசி படித்து விட்டதாக நினைவு. பின்னால் படித்த போதிலும் அதில் இருந்த செவ்வியல் தன்மையை வியந்த போதிலும், கண்ணிலும் நெஞ்சிலும்...

காடு, கடிதம்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என்னை ஒரு ஆரம்ப நிலை இலக்கிய வாசகன் என்றே அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன்.காடு வாசித்து முடித்த உடனே அதற்கு வந்த வாசகர் கடிதங்களையும் விமர்சனங்களையும் படித்தேன்....

’காடு’ ஆழ்தலின் ரகசியம்- வேலாயுதம் பெரியசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் தளத்தில் வந்த ‘அதிமதுரம் தின்ற யானை’ கட்டுரையை வாசித்தவிட்டு, அந்த உந்துதலில் காடு நாவலை வாசித்து முடித்தேன். காடு எந்த அளவிற்கு அழகும், ஆபத்தும், சிக்கலும்  நிறைந்ததாக இருக்கிறதோ அதுபோலவே...

அதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா

(‘காடு’ நாவல் - வாசிப்பனுபவம்) நோய் பெருந்தொற்றுக்காலத்தில் பதற்றமும் அச்சமும் அலைக்கழிக்க பெரும்பான்மை நேரம் நான்கு சுவருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை இரக்கமற்ற இச்சூழலிலிருந்து முற்றிலுமாக விடுவித்து மிளாக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் அயனி மரத்தடியில்...

காடு- கதிரேசன்

எப்படி எழுதி விட்டீர்கள் காடு நாவலை அந்த மலையத்திப் பெண்ணை ஏன் கொன்றீர்கள். அவள் காட்டின் தேவதை அவள் இல்லாத காடு மெல்ல மெல்ல அழிகிறது. கிரிதரனும் மெல்ல அழிகிறான். ஒரு மிளா, ஒரு...