குறிச்சொற்கள் கவிதை
குறிச்சொல்: கவிதை
அந்தக்குயில்
தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும்...
வீடு
என் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை...
கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம்.
என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க...
பத்து மலையாளக் கவிதைகள்
நானும் சைத்தானும்
தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
"எனக்குரியது எனக்கே" என.
'யார் நீ" என்றேன்
"தெரியாதோ சைத்தானை?" என்றான்
"அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்"
என்றேன்
'என்னுடையதை தந்தாய் நன்றி...
எரிமருள் வேங்கை
திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு...
மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
தமிழின் முக்கியமான கவிஞரான 'பிரமிள்' எழுதிய புகழ்பெற்ற கவிதை இது
காவியம்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே...
அவ்வளவு சிறியது…
அவ்வளவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை
இல்லையா?
நாம் எதையும்
திரும்பபெற முடியாத அளவு
திருத்திக்கொள்ள முடியாத அளவு
எந்த அன்பையும்
எந்தப் பரிசையும்
பதிலுக்குத் தரமுடியாத அளவு
சொல்ல வந்தது
தொண்டையிலே நின்று விடும் அளவு
மின்மயானத்தில்
பத்து வினாடிகளில்
சாம்பலாகிவிடும் அளவு
ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு
எவரும் எவரிடமும்
திரும்ப...
உதிர்தல்
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் முழுக்கோடு ஒய்.எம்ஸி.ஏயின் மலரில் ஒரு கவிதையை வாசித்தேன். அதை யாரோ மொழியாக்கம் செய்திருந்தார்கள். சரியாகத் தமிழ் தெரியாத ஏதோ ஒரு அமெரிக்கக் கன்யாஸ்திரீ. அந்த மொழியாக்கம் மிகச்...
பி.ராமன் கவிதைகள்
வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு
==================================
தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன
என் மக்களை
என் கவிதையின் அடித்தளத்தில்
சத்தித்தேன்.
உங்களுக்கு இங்கே என்ன வேலை
என்று சீறினேன்
பொருட்படுத்தாமல் சென்ற
கூட்டத்தில்ருந்து ஒருவர்//
அலட்சியமாகச் சொன்னார்.
''நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள்
எல்லைகள் இல்லாதவர்கள்
எங்கள் காலடிபட்டு
சுயநிறைவடைந்தது உன்...
பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்
மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா
(பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை)
1. கனம்
இல்லாதவற்றின் எடையெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது
அத்துடன்
பகல் முதல் அந்திவரை நீண்ட
இந்த இருப்பில்
இல்லாத வேலையின் கனத்தை
நான் அறியத் தொடங்கினேன்
இல்லாத துயரத்தின் கனம்
நீண்டு...