கவிதையைப்பற்றி பேசும்போது பொதுவாக நாம் மனப்பதிவுகளை நம்பியே பேசுகிறோம். அதுவே இயல்பானது, நேர்மையானது. ஆனால் அதில் புறவயத்தன்மையை நம்மால் உருவாக்க முடிவதில்லை. ஏனென்றால் நம்முடைய அனுபவம் எப்போதுமே நம்முடைய அக அனுபவமாகவே எஞ்சி நிற்கிறது. கவிதையைப்பற்றிய கோட்பாடுகளும் கலைச்சொற்களும் கவிதையை புறவயமாக பேசுவதற்கு உதவியானவை என்றவகையில் மிக முக்கியமானவை.. அவற்றை நம் வரையில் தெளிவாக வரையறுத்துக்கொள்வதென்பது கவிதையைப்பற்றிய எந்த பேச்சும் வெறும் பேச்சாக அமையாமல் தடுக்கும் இன்று நாம் கவிதையைப்பற்றி பேசும் பெரும்பாலான பேச்சுக்கள் மேலைக்காவிய இயலை …
Tag Archive: கவிக்கூறு
Permanent link to this article: https://www.jeyamohan.in/9322
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்