பகுதி ஒன்று : பெருநிலை – 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக!” அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் …
Tag Archive: கல்பன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3
Tags: அக்னி, அக்னிஷ்டோமன், அங்கன், அங்கிரஸ், அதிராத்ரன், அபிமன்யூ, அளகநந்தை, ஆகாயகங்கை, ஆக்னேயி, இந்திரன், இளா, உத்கலன், கல்பன், காசியபர், கியாதி, கிருது, குரு, சக்ஷுஸ், சதத்துய்மனன், சத்யவான், சப்தரிஷி மண்டலம், சம்பு, சாக்ஷுஷன், சிபி, சிருமாரன், சிஷ்டி, சீதை, சுசி, சுத்ய்ம்னன், சுநீதி, சுநீதை, சுமனஸ், தபஸ்வி, தருமன், துருவ மண்டலம், துருவன், தௌம்ரர், நட்வலை, பத்ரை, பவ்யன், பிரகஸ்பதி, பிரஸ்னர், பிரஹதாங்கப் பிரதீபம், பிராமி, பிருது, பிருஹதி, புராணசம்ஹிதை, புரு, புஷ்கரணி, மனு, மேரு, யமன், ரிபு, ரிபுஞ்சயன், வத்ஸரன், விப்ரன், விருகதேஜஸ், விருகலன், வேனன், வைன்யன், ஸுச்சாயா
Permanent link to this article: https://www.jeyamohan.in/63654
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்