மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 1) தங்கள் “ஆன்மாவைக் கூவி விற்றல் (16-Apr-2010)” கட்டுரையில் தாங்கள் கீழ்க்கண்டவற்றை குறிப்பிட்டு இருந்தீர்கள். ‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’ ‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது. அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும்’. ‘உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை …
Tag Archive: கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்
Permanent link to this article: https://www.jeyamohan.in/42472
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13