குறிச்சொற்கள் கரிணி
குறிச்சொல்: கரிணி
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் - 3
“குளிர் காற்றின் வழியாக திசை அறிந்து, கரையோரப் பறவைகளின் ஒலி வழியாக சூழலை உணர்ந்து ஏழு நாட்கள் அந்த நதியில் அவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27
பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்
தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும்...