76. ஐம்பெருக்கு “ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ? ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ? அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ? அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ? முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ?” மாளவத்துக் கவிஞர் சாம்பவர் …
Tag Archive: கராளர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/97435
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்