குறிச்சொற்கள் கம்பன்
குறிச்சொல்: கம்பன்
மரபிலக்கியம் – இரு ஐயங்கள்
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் "நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம்....
நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்
இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல்...
தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்
'பேரிலக்கியமென்பதன் இலக்கணங்களில் முக்கியமானது அதை மரபின் அடையாளமாக மரபுவாதிகளும் மாற்றத்தின் அறைகூவலாக புதுமைவாதிகளும் ஒரேசமயம் முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்’ நித்ய சைதன்ய யதியின் ஒரு வரி. அது தாந்தேவுக்கு மிகவும்பொருந்தும் என்பார். கம்பனுக்கு இன்னும்கூட....
கம்பன் எழுதாதவை
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
கம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” - என்ற இறுதிச்...
மகாகவி விவாதம்
இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம்...
மொழி,கம்பன் கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு வேண்டுகோள். இணையத்தில் சமீபகாலமாக கம்பராமாயணம்
பற்றி படித்து, அதை நல்ல விளக்க உரையுடன் படிக்கவேண்டும் என தோன்றியது. சமீபத்தில் 'நன்று நம் கொற்றம்' வரிகளை படித்துவிட்டு ஆவல் அதிகமாகிவிட்டது. தற்போது கிடைக்கும்,...
மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
பண்டைய கோயில்களை கூட்டுக்குடும்பமாகப் பார்த்துச்செல்பவர்களைக் கவனித்தால் சிற்பங்களுக்கு முன்னால் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் வேடிக்கையாக இருக்கும். குடும்பத்தலைவர்கள் விசித்திரமான கடுகடுப்புடன் விலகிச்செல்வார்கள். பெண்கள் அவசர அவசரமாக குழந்தைகளை ஏதாவது சொல்லி அதட்டுவார்கள். இளம்பெண்கள்...
குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]
'போருக்கும் காமத்துக்கும் உள்ள உறவைக் கவனித்திருக்கிறீர்களா? சற்று தட்டிக்கொட்டி உருமாற்றினால் பெரும்பாலான காதல்கவிதைகளை போர் பற்றிய கவிதைகளாக மாற்றிவிட முடியும். கவனியுங்கள், சிறுகுழந்தைகளுக்கு உடலுறவை மல்யுத்தமாக எண்ணிக்கொள்கின்றன. உயிர்வதையுடன் மோதிக்கொள்ளும் இருமிருகங்கள் கைகளாலும்...
கம்பனும் காமமும் :ஒருகடிதம்
//இன்றைய வாசகன் கம்பனில் தோய்வதென்பது ஒரு விடுதலை. நாம் வாழும் இரும்புச்சட்டங்களினால் ஆன உலகில் இருந்து , மண்ணிலிருந்து எழமுடியாத எடையில் இருந்து எழுந்து கனவுகளின் பெருவெளியில் அலைதல்தான் அது. அங்கே நம்மைக்...
கம்பனும் காமமும் 3: அருளும் மருளும் அது
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் முன்பக்கம் உள்ள குறத்தி சிலையை நானும் நண்பரும் ஒரு மதியம் முழுக்க அமர்ந்து பார்த்து ரசித்தோம். பல இடங்களில் அமர்ந்து, பல கோணங்களில் கண்ணோட்டி. ஒரு விதமான பரவச...