குறிச்சொற்கள் கண்ணன் கீரத்தன்
குறிச்சொல்: கண்ணன் கீரத்தன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15
தென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண...