லட்சுமி மணிவண்ணன் எழுதிய ‘அனைத்தையும் கட்டுடைக்காதீர்கள்’ என்னும் குறிப்பை நேற்று பிரியம்வதாவின் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன். இன்று நம் அறிவுச்சூழலில் கட்டுடைத்தல் என்னும் சொல் அளவுக்கு பிரபலமாக பிறிதொன்றில்லையென்று தோன்றுகிறது. சென்ற தலைமுறையில் புரட்சி என்ற சொல் எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்திற்கு இந்தச் சொல் வந்து சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள் பிரபலமடைந்து ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பியதை எழுதுவதற்கான ஒரு களம் அமையும்போது, வம்புகள் அனைத்துமே எழுத்துவடிவம் பெற …
Tag Archive: கட்டுடைப்புத் தொழில்
Permanent link to this article: https://www.jeyamohan.in/96674
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை
- மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
- உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
- அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
- சொற்சிக்கனம் பற்றி…
- அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
- பாரதியும் ஜெயகாந்தனும்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5