குறிச்சொற்கள் கடிதம்

குறிச்சொல்: கடிதம்

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

ஒரு நண்பரின் கடிதம் .......எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை...

சாருவும் மேனகாவும்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  சாரு அவர்களின் கடிதம். அதில் மேனகா காந்தி ஊழியரை அடித்த விவகாரம் பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. தமிழ் ஆங்கிலத்திற்கு நிகராக விளையாடுகிறது...

திருநீற்றின் ஆரம்பம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, இன்று திருநீறு அணிவது உடலின் நிலையாமையை தொடர்ந்து நினைவில் வைத்திருக்க உதவும் சாதனமாக தத்துவார்த்த அடிப்படையில் விளக்கப்படுகின்றது. தென்சூடானின் டிங்கா பழங்குடியினர் பற்றிய அருமையான படங்கள் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டுரை திருநீற்றின்...

வல்லபி வானதி- நிலவழிபாடு

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு, வணக்கம். சென்றவாரம் பேசியதுபோல வருகிற 22ம் தேதி அன்று நிலவழிவாடு செய்து கட்டிடப்பணியைத் துவக்க இருக்கிறோம். உங்கள் பயணத்திட்டம் காரணமாக தாங்கள் கலந்துகொள்ள இயலாதது குறித்து எங்களுக்கு வருத்தம் இருக்கிறது....

அம்மையப்பம் -கடிதம்

அன்புள்ள ஜெ , அம்மையப்பம் பற்றி எவ்வளவு சிறந்த தொழில் நுட்ப வடிவமும் வெகு சீக்கிரத்திலேயே அதன் வசீகரத்தை இழந்து விடும் ,(எனக்கு காந்தி பாரிசில் கண்ட ஈபிள் டவரைப் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது) .கலையில் அதன் படைப்பாளி...

இந்த இணையதளம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ. ரொம்ம்ம்ப நாள் கழித்து உங்களுக்கு எழுதுகிறேன். வலைத்தளத்தை தினம் படிக்கிறேன், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான அந்தரங்கமான, தீவிரமான உரையாடல் இருக்கிறது ஆனால் கடிதம் எழுத கொஞ்சம் தயக்கம் - எண்ணங்களைத் தொகுத்து,...

ஹனீஃபா கடிதம்

மதிப்பு மிகு ஜெயமோகனுக்கு வணக்கம் உங்கள் வலைப்பூவில் என்னைப்பற்றிய பதிவைப்படித்தேன். இன்னும் கொஞ்சம் இளமை பூத்தது.நல்ல எழுத்து மனித மனத்துக்கு 'கூட்'டுப்பசளை' போல. படிக்கும் தோறும் நினைக்கும் தோறும் கொத்துக்கொத்தாய் பூத்துக்குலுங்கும் மனசு. அத்தகைய எழுத்துக்களின் சொந்தக்காரர்...

அனலும் அணுவும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,கூடங்குளம் குறித்து சண்முகம் என்பவரின் கடிதம் பார்த்தேன். நிலக்கரி அனல் மின் நிலையங்கள் என்று வரும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற மிகப்பெரிய பூச்சாண்டியைக் கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது. இது...

கூடங்குளம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், கூடங்குளம் பற்றிய உங்கள் பதிவையைப் படித்தேன். உண்மையில் அணுசக்தி மட்டும் தான் நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்குத் தீர்வாக அமையும் என்ற மத்திய அரசின் பேச்சு எடுபடாததுதான். ஜார்ஜ் புஷுடன் மன்மோகன் சிங்...

கடிதங்கள்

காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.  யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி "முடிவின்மையிலிருந்து ஒரு பறவை" என்ற அந்தக் கட்டுரை...