அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் ஐந்தாவது மருந்து படித்தேன். அறிவியல் புனைகதை என்ற சொற்றொடரை ஆரம்பித்து வைத்தவர் சுஜாதா என்றுதான் நினைக்கிறேன். அதற்கு முதலும் யாரும் எழுதினார்களோ நானறியேன். அறம் தொகுதி மனிதர்களோடு இணைத்துப் பார்க்கக் கூடியவர் தளவாய். மனிதன் இயற்கையோடு வாழும் வரையிலும் இந்த உலகம் அவனுக்கு சொர்க்கம். அடங்காத பேராசையோடு அவன் முழு உலகையும் சுருட்டிக் கொள்ள நினைக்கும் போது, இதெல்லாம் ஏற்படும். கதையில் கலையம்சம் குறைந்து போனது துரதிர்ஷ்டம்தான். மற்றபடி இந்த உலகுக்கு சொல்ல …
Tag Archive: ஐந்தாவது மருந்து
Permanent link to this article: https://www.jeyamohan.in/30966
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு