குறிச்சொற்கள் ஏ.கே.லோகிததாஸ்

குறிச்சொல்: ஏ.கே.லோகிததாஸ்

சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி-2

(ஏ.கே.லோகிததாஸ் பேட்டி தொடர்ச்சி) ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்க வேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக் கூடாது. அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம்...

சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி

லோகி நினைவுகள் மதிப்பீடுகள் வாங்க (லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை...

லோஹி- ஒரு கடிதம்

லோகி நினைவுகள் மதிப்பீடுகள் அன்புள்ள ஜெமோ லோகி நினைவுகள் வாசித்தேன். மிகச்சிறந்த புத்தகம் என்பதை விட மிக முக்கியமான புத்தகம் என்றே சொல்லவேண்டும். அதற்கு என் அன்பும் நன்றிகளும். இப்புத்தகம் வாயிலாக அந்த மகா கலைஞன்...

லோகி நினைவில்…

இன்றுடன் லோகி மறைந்து 11 ஆண்டுகள் முழுமையடைகின்றன. நான் நினைவுநாட்களில் பொதுவாக குறிப்புகள் எழுதுவதில்லை. பிறநாட்களில் நினைக்காத ஒருவரை நினைவு நாட்களில் எண்ணிக் கொள்கிறோம். லோகி என்னுடைய பேச்சில் எப்போதும் வந்துகொண்டிருப்பவர். எப்படியோ...

லோகி பற்றி…

வாழ்க்கை எனும் அமுதத்துளி அன்புக்குரிய ஜெ அவர்களே, ‌வழக்கம்போல காலையில் அலுவலகத்தில் நுழைந்து கணினியை தூக்கத்திலிருந்து தட்டிஎழுப்புவதற்க்கு முன்னால் உங்களது வலை தளத்தை திறந்து வாசித்து செல்வது வழக்கம்.இன்றும் காலை அதை தொடர்ந்தேன் ஆனால் சில...

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

எத்தனை பாவனைகள்!

மலையாளத் திரைஎழுத்தாளர் லோகிததாஸ் கேரளத்தின் பண்பாட்டு அடையாளமாகவே இன்று மாறிவிட்டவர். அவரது படங்களில் ஒரு பத்துபடங்களை இன்று அவர்களின் செவ்வியல் படைப்பாக அங்கீகரித்துவிட்டிருக்கிறார்கள். அவர்தான் என்னை சினிமாவுக்குள் அழைத்துவந்தவர். என் நண்பர், வாசகர்...

ஆதல்- கடிதங்கள்

ஜெ சமீபத்தில் நீங்கள் எழுதிய முக்கியமான கட்டுரை ஆதல். ஒரு மனிதர் எதை ஆக நினைக்கிறார் எதை ஆகாமலிருக்க நினைக்கிறார் என்பதற்கான காரணங்களை எங்கே தேடமுடியும்? லோகிததாஸ் எம்டி ஆகாமலிருக்க முயன்றார். ஆனால் பரதன்...

ஆதல்

  2003 டிசம்பர் மாதம்  பாஷாபோஷணி மலையாள இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு லோகி தொலைபேசியில் பேசினார். ஆழ்ந்த குரல்.  “நான் லோகிததாஸ் பேசுகிறேன்” என்றபோது அது மலையாளத்தின் நட்சத்திர திரைக்கதை...

அழியாச்சித்திரங்கள்

இரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில்...