குறிச்சொற்கள் எம்.வேதசகாயகுமார்

குறிச்சொல்: எம்.வேதசகாயகுமார்

விரியும் கருத்துப் புள்ளிகள் : வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

சங்கப்பாடல் ஒன்றில் ஓர் இடம் வருகிறது. மள்ளர்களின் வயலில் இருந்து வைக்கோல்கூளம் பறந்துசென்று உமணர்களின் உப்புவயலில் விழுகிறது. அதன்மூலம் அவர்களுக்கிடையே பூசல் உருவாகிறது. இந்த வரி சாதாரணமாக அக்காலகட்டத்து சூழல் வருணனையாக சொல்லப்பட்டு...

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

இணைய விவாதமொன்றில் ஒர் ஆசாமி வேதசகாயகுமாரை 'வேசகுமார்' என்று வைதிருந்தார். வீட்டுக்கு வந்ததுமே ''சார் உங்களுக்குப் புதிய பேரு!'' என்று சொல்லி அதைக் காட்டினேன். தலையை ஆட்டி சிரித்து மகிழ்ந்தார். ''வேத கஷாய...

தமிழில் இலக்கிய விமர்சனம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா? தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார்? யாருடைய திறனாய்வையாவது வாசிக்க...

வேதசகாயகுமார் விழா

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆயுதபூஜை தினம். ஆகவே வேதசகாயகுமாரின் அறுபது வயது நிறைவுகூட்டத்துக்கு போதிய கூட்டம் வராதுபோகலாமென அ.கா.பெருமாள் அஞ்சினார். ஆனால் இன்றுதான் அரங்கு கிடைத்தது. ஆகவே வேறுவழியில்லை. அரங்கில் மாட்டுவதற்கு ஒரு வினைல்...

வேதசகாயகுமார்’60

தமிழின் மூன்றாம் தலைமுறை இலக்கிய விமரிசகர்களில் முக்கியமானவரான எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவை ஒட்டி ஒரு கருத்தரங்கு இடம்: ஏ.பி.என் பிளாசா, செட்டிகுளம் சந்திப்பு, நாகர்கோயில் நாள்: 27 செப்டெம்பர். 2009 நேரம்: மாலை ஆறுமணி விழாத்தொகுப்பு: அ.கா.பெருமாள்...