குறிச்சொற்கள் ஊட்டி காவிய முகாம்
குறிச்சொல்: ஊட்டி காவிய முகாம்
ஊட்டி காவிய முகாம் – பதிவு -2
ஊட்டிக்குளிர் நெடுநேரம் ஊக்கமுடன் விவாதிக்கவும் சிந்திக்கவும் ஏற்றது. சட்டென்று நம்மை களைப்புறச் செய்வதில்லை. ஆகவே பொதுவாக ஊட்டி கருத்தரங்கு நிகழ்ச்சிகளை இரவு பத்து மணி வரைக்கும் நீட்டிப்பது வழக்கம். ஒருநாளில் சராசரியாக மூன்று...
ஊட்டி காவிய முகாம் – பதிவு-1
ஊட்டி சந்திப்பில் பங்கு கொள்வதற்காக மலேசியாவில் இருந்து விமர்சகர் யுவராஜன் 24 ஆம் தேதியே திருவனந்தபுரம் வழியாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து பேருந்தில் பயணச்சீட்டு பதிவுசெய்திருந்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் கூடவந்தார்கள். மாலை...
ஊட்டி காவிய முகாம் – இரு கடிதங்கள்
ஊட்டி கூட்டம் பற்றிய பதிவை வாசித்தேன். இந்தக்கூட்டத்தை நீங்கள் ஏன் நடத்தவேண்டும் என்ற கேள்வி எனக்குள் உள்ளது. உங்களுக்காக ஒரு ரசிகர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு அலைகள்…
தமிழைப்பொறுத்தவரை இக்கணம் வரை இலக்கியமென்பது தனிநபர் முயற்சிகளிலேயே உயிர்வாழ்ந்துவருகிறது. சிற்றிதழ்கள், இலக்கியக்கூட்டங்கள், சந்திப்புகள் எல்லாமே சில தனிநபர்களின் ஊக்கம், அவர்களின் நண்பர்களின் ஒத்துழைப்பு மூலமே முன்னகர்ந்து வருகின்றன.
சில சைவப்பாடல்கள்
ஊட்டி கூட்டத்துக்கு சைவ இலக்கிய அறிமுகம் செய்ய வருவதாக இருந்த மரபின் மைந்தன் முத்தையா வர இயலவில்லை. ஆகவே நான் சில கவிதைகளை வாசித்து அவற்றின் அழகியலை மட்டும் அறிமுகம் செய்தேன். அக்கவிதைகள் இவை.
ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு குறித்து
ஊட்டிசந்திப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. ஆகவே ஒரு பொது விளக்கம்.
நிகழ்ச்சியின் விபரங்கள்:
இப்போதைக்கு நிகழ்ச்சியை முழுமையாகவே ஒருங்கிணைத்திருக்கிறோம்.
வாசகர் சந்திப்பு
ஆகஸ்ட் 27,28,29 [வெள்ளி, சனி, ஞாயிறு] தினங்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன்.
வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் வரை. தத்துவம் குறித்து ஒருநாளும், தமிழ் மரபிலக்கியம் குறித்து ஒருநாளும், நவீனக்கவிதை ரசனை குறித்து ஒருநாளும் பேசலாம் என்பது இப்போதைய திட்டம். எப்படி அதை நிகழ்த்துவதென இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும்.