திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். 1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு “மணிகர்ணிகா” என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை என் இளமனதில் விதைத்து, அங்கு செல்லவேண்டும் என்ற நீங்காத ஆசையையும் என்னுள் ஏற்படுத்தியது. கடந்த வருடம், என் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு போகக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. கங்கையின் கரைகளைக் காணும் பொழுது “மணிகர்ணிகா” வே எனது ஞாபகத்தில் நின்றது. 1989 …
Tag Archive: உ.வே.சாமிநாதய்யர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/20614
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்