அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நிறம் கடிதத்தையும் உங்கள் பதிலையும் படித்தபொழுது மீண்டும் வருத்தமே உண்டானது. நானும் சில அதிர்ச்சி அனுபவங்களை தாண்டி வந்துள்ளேன். கருப்பாய் இருக்கும் நான் வெள்ளையாய் வந்த பிடிக்காத மாப்பிள்ளையை மறுப்பது ஏதோ தெய்வ குற்றம் போல் கருதப்பட்டது. வேறு வழியின்றி கல்யாணம் முடிக்க அவரை உலகம் எனக்கு வாழ்வளித்தவராகவே பார்த்தது. நான் படித்த படிப்புகளும் கை நிறைய சம்பாதித்த வேலையும் எனக்கு அளிக்காத வாழ்வை அவர் அளித்ததை நினைத்து இன்னும் எனக்கு ஆச்சர்யம்தான். …
Tag Archive: உளவியல் பிரச்சினை
Permanent link to this article: https://www.jeyamohan.in/75138
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு