பகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 4 ] சப்தசிந்து என்றழைக்கப்பட்ட ஏழுநதிகளான சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா ஆகியவை இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் புதர்கள் அசையாமல் செல்லும் புலிக்குட்டிகள் போல ஒலியெழுப்பாமல் ஓடி அப்பால் விரிந்த நிலவெளிநோக்கி ஒளியுடன் எழுந்து கரைகளைத் தழுவிச்சென்றன. வண்டல்படிந்த அந்த நிலம் நெடுங்காலம் முன்னரே வயல்வெளியாக மாறி பசுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது. அவற்றின் கரைகளில் வைக்கோல்கூரைகள் கொண்ட வீடுகள் தேனீக்கூட்டம்போலச் செறிந்து ரீங்கரித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான …
Tag Archive: உச்சைச்சிரவஸ்
Permanent link to this article: https://www.jeyamohan.in/45361
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்