குறிச்சொற்கள் உசிநாரர்
குறிச்சொல்: உசிநாரர்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 7
“ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 6
அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 5
அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற...