பகுதி ஐந்து : முதல்மழை [ 3 ] புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான். “தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் …
Tag Archive: உசனை
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
Tags: அம்பிகை, அஸ்தினபுரி, இராவதி, இளை, உக்ரரேதஸ், உசனை, உமை, காந்தாரி, காமன், சத்யசேனை, சனகன், சனத்குமாரன், சனந்தன், சனாதனன், சம்படை, சர்ப்பிஸ், சிவன், சுதை, திருதராஷ்டிரன், திருதவிருதன், தீகை, தீக்ஷை, நியுதை, பலபத்ரர், பவன், பிரகஸ்பதி, பிரம்மன், பிருஷ்னி, பீஷ்மர், மகான், மகினசன், மனு, மன்யூ, ருதுத்வஜன், ருத்ரர்கள், ருத்ரைகள், வாமதேவன், விதுரன், விருத்தி
Permanent link to this article: https://www.jeyamohan.in/47193
முந்தைய பதிவுகள் சில
- 'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 53
- ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து
- புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்
- ஆன்மீகம், சோதிடம், தியானம்
- 'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14
- மேற்கோள் திரிபு, அம்பேத்கர்…
- காந்தி- எஸ்.ராமகிருஷ்ணன்
- கதைகள் புதிய கடிதங்கள்
- இலக்கியத்தின் பயன் சார்ந்து...
- திராவிடவேதம்-இன்னொரு கடிதம்
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்