[ 7 ] விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் …
Tag Archive: உக்ரசிரவஸ்
Permanent link to this article: https://www.jeyamohan.in/93657
முந்தைய பதிவுகள் சில
- கி.ரா – தெளிவின் அழகு
- குற்றமும் தண்டனையும் பற்றி...
- ‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 14
- அனல்காற்று 10
- தனிப்பட்ட கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70
- ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26
- கண்ணீரைப் பின் தொடர்தல்:கடிதம்
- வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69
- அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு