குறிச்சொற்கள் ஈவேரா

குறிச்சொல்: ஈவேரா

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

  வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு அன்புள்ள ஜெமோ, பெரியார்-வைக்கம் பற்றிய உங்கள் சமீபத்திய பழ.அதியமானுக்கு எதிரான பதிவை படித்தேன். இதற்கு சில வருடங்கள் முன்பே நீங்கள் எழுதிய கட்டுரைகள் பின்...

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் அன்புள்ள ஜெமோ, பெரியாரின் மறுபக்கம் என்ற பேரில் ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது. விரிவான மூலநூல் ஆதாரங்களுடன் உள்ளது. மறுப்பு தெரிவிப்பவர்கள் இதைத்தான் மறுக்கவேண்டும். வைக்கம் போராட்டத்தில் காந்தியே ஈடுபடவில்லை,...

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ, உங்களின் வைக்கமும் காந்தியும் 1/2 வாசித்திருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு சிலரிடம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் "தமிழ் இந்து" வில் இந்த கட்டுரை வந்து சமூக வலைத்தளங்களில்...

பெரியார் அவதரித்த புனித மண்!

அன்புள்ள ஜெ , எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி கண்ணீர் மல்க கடிதம் எழுதலாம் சமுக வலை தளங்களில் ஆவேசம் அடையலாம் அவரின் முடிவை ஏளனம் செயலாம் ஆனால் திருசெங்கோடில் சாதி அமைப்புகள் எதிர்ப்பு...

வைக்கமும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ அண்ணா ஹசாரே பதிவில் வைக்கம்பற்றி எழுதியிருந்தீர்கள் வைக்கம் போராட்டம் பற்றி சிலர் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். உங்கள் பதில் என்ன? கே அன்புள்ள கே, அந்தக்கட்டுரைக்கு உண்மை...

ஈவேரா?

அன்புள்ள ஜெ, பெரியாரை நீங்கள் ஈவேரா என்று எழுதுவதற்கான விளக்கத்தை எழுதியிருந்தீர்கள். அது எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. ஒரு வீம்பாகவே அதை நான் நினைக்கிறேன். என்னதான் சொன்னாலும் இன்னொருவரின் பெயரை நீங்கள் பிழைதிருத்தக்கூடாதென்று படுகிறது அருணாச்சலம் அன்புள்ள...

சந்திரசேகரரும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ, நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் சந்திரசேகரரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன்...

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

முதற்சிந்தனையாளர் என்றால் யார்? அசல் சிந்தனையாளர்  அல்லது மூலச்சிந்தனையாளர் அல்லது முதற்சிந்தனையாளர் என்ற ஒரு கருதுகோள் என் சிந்தனையில் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன் கேட்டுக்கொள்ளவேண்டியது, உண்மையில் மூலச்சிந்தனை என ஒன்று உண்டா என்பதே....

ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

வணக்கம். ஐயா கோதண்டராமன் எழுதியிருப்பது மிக ஆழமாக சிந்திக்கவேண்டியது. அதுவும் இந்த காலத்தில் அரசு மானியத்தில் தனியார் நடத்தும் பள்ளிகளில் எந்த அளவுக்கு அநியாயங்கள் நடக்கிறது என்பதை நினைத்தால் கல்வி வியாபாரம் ஆவதை நினைத்தால்...

ஈவேரா: கடிதம்

அன்புள்ள ஜெ கீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கருத்துக்குக் கொண்டு வருகிறேன். பெரியார் யாருக்குப் பெரியார்?. இதில் பெரியார் ஈவேரா தலித்துக்களுக்காக போராடவில்லை, பிற்படுத்தப்பட்டோருக்காகவே போராடினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் எண்ணம் என்ன? அனந்தநாராயணன் சென்னை அன்புள்ள அனந்தநாராயணன், அந்தக்கட்டுரையின் மையக்கருத்துக்கள்...