சமீபத்தில் என் மகன் அஜிதனுடன் கலைக்கோட்பாடுகள் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தேன். ஒரு முதல்தரக்கலை எப்படியோ எதிர்மறை அழுத்தம் வழியாகப்பேசக்கூடியதாக ஆகிவிடுகிறது என்ற தன் தரப்பைச் சொல்லிக்கொண்டிருந்தான். சட்டென்று பனிமனிதனை நினைவுகூர்ந்தேன். அவனுக்கு எட்டுவயது இருந்தபோது, அவன் வாசிப்பதற்காக எழுதப்பட்ட நாவல் பனிமனிதன். இளமையிலேயே குழந்தைகளுக்கு நான் கதைகள் சொல்வதுண்டு. நான் வாசித்தவற்றைப்பற்றி அவர்களிடம் விவரிப்பதுண்டு. அனைத்தைப்பற்றியும் பேசுவேன். அது எனக்கொரு சவால். நான் புரிந்துகொண்டவற்றை அவ்வளவு எளிமையாக, அவ்வளவு குழந்தைத்தனமான உதாரணங்களுடன் சொல்லமுடியும் என்றால் எனக்கு அது சரியாகப் …
Tag Archive: இளங்கனவின் வண்ணங்களில்…
Permanent link to this article: https://www.jeyamohan.in/41884
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு