குறிச்சொற்கள் இலக்கியம்

குறிச்சொல்: இலக்கியம்

பதினெட்டாவது அட்சக்கோடு

ஜெ,   அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?   ஆர்வி     அன்புள்ள ஆர்வி 18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப்...

அண்ணாச்சி – 4

  ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி சட்டென்று கண்ணீர் விட்டு அழுதார்.'' எதையோ நம்பி என்னமோ செஞ்சாச்சு...குடும்பத்த காப்பாத்தல்ல. பிள்ளையளுக்கு ஒண்ணுமே செய்யல்ல. ஒரு நல்ல துணி எடுத்து குடுத்ததில்லை. நல்லா படிகக் வைக்கல்லை...ஒண்ணுமே...

அண்ணாச்சி – 2

  ராஜமார்த்தாண்டன் சிறுவயதில் ஒருவகையான அழகுடன் இருப்பார் என்று சுந்தர ராமசாமி அடிக்கடி சொல்வதுண்டு. பின்பக்கம் தோள் வரை வளர்த்து விரித்துப்போட கருங்கூந்தல் உண்டு அவருக்கு. நல்ல நீளமான முகம். கருமையாகப் பளபளக்கும் சருமம்....

பிழைத்தல், இருத்தல், வாழ்தல்

சில வருடங்களுக்கு முன்னர் கவிஞர் தேவதேவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது என் மனைவி அருண்மொழிநங்கை அவரிடம் கேட்டாள். "சார், நீங்கள் எப்போதுமே பசுமையைப்பற்றியும் மலர்களைபற்றியும் வழிகளை திகைக்கவைக்கும் காடுகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால்...

விவாதம் என்னும் முரணியக்கம்

        அன்புள்ள  ஜெயமோகன், தங்களுக்கு  வரும் பெரும் எண்ணிக்கையிலான கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போலவே நானும் உங்கள் வலைப்பூவைப்  படிப்பதை எனது தினசரித் தேவைகளில்  ஒன்றாக ஆகிப்போனதை உணர்கிறேன்.  அதற்காக என்னால் நீங்கள்  கூறும் எல்லாக் கருத்துக்களுடனும்  உடன்பட்டுப் போக முடிவதாக அர்த்தம் அல்ல.  ஆனால்...

வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்

தமிழில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராமானுஜரைப் பின்பற்றி ஒரு வைஷ்ணவ சம்பிரதாயம் உருவாகியது. அது இன்றும் உயிர்ப்புடன் உள்ள ஒரு மரபு. பல பேரிலக்கியங்களையும் உரைநூல்களையும் அது உருவாக்கியது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அவர்களுக்கு...

ஈரம்

மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து 'மெறாசுக்கு' வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு...

நிறைய எழுதுவது…

வணக்கம். நான் யாழன் ஆதி. நலமாக இருக்கின்றீர்களா? உங்களிடம் ஒரு ஆலோசனைக் கேட்க வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதக் கூடியவனாக இருக்கின்றேன். அதிகமாக எழுத வேண்டும் என்னும் ஆவல் உள்ளது. அதற்கு...

கடலின் அலை

அனைவருக்கும் என் வணக்கம், நண்பர்களே, டி.எஸ்.எலியட்  'தத்துவமும் இலக்கியமும்' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஒருவரி வரும். இலக்கியம் தத்துவத்தை முன்வைப்பதில்லை, தத்துவசிந்தனையை பிறப்பிக்கும் மனநிலையை உருவாக்குகிறது' அந்தவரியை நான் என் நோக்கில்...

கூந்தப்பனை

வணக்கம் கூந்தல்பனை பற்றிய நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. வாய்ப்பிருந்தால் பின்வரும் இரண்டு இடுகைகளையும் படித்துவிட்டு, மேற்கொண்டு தகவல்கள் அளித்து உதவினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்களைவிட்டால் வேறு யாரிடமும் எனக்குக் கேட்கத்தோன்றவில்லை http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_29.html. http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html நன்றி. ச.முத்துவேல் மதுரை   அன்புள்ள முத்துவேல், கூந்தப்பனை...