குறிச்சொற்கள் இலக்கியம்
குறிச்சொல்: இலக்கியம்
வீடு
என் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை...
வைரம்
மதிப்பிற்குரிய அவையினரே,
சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர்...
கலை இலக்கியம் எதற்காக?
அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த...
பெரியசாமி தூரன்
முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க...
இந்திய இலக்கியம் ஒரு விவாதம்
ஞாயிற்றுக்கிழமை இணைப்பின் இலக்கியப்பக்கத்தில் டைம்ஸ் ஆ·ப் இண்டியா ஒரு புத்தக விமர்சனத்தை முழுப்பக்க அளவுக்கு வெளியிட்டது. அலன் மிசௌக்ஸ் என்ற பெல்ஜிய எழுத்தாளர் எழுதிய The Story Of An Indian...
முன்னாளெழுத்தாளர் டாட் காம்
'ஆரம்பிச்சாச்சு சார்' என்றார் .'தவக்களைங்கள அள்ளி தராசுத்தட்டுல போடுறமாதிரித்தான்னு வச்சுக்கிடுங்க. ஆனா வேற வழி இல்ல. இப்டியே விட்டா இவ்ளோ பெரிய விஷயம் இப்டியே அழிஞ்சுகூட போய்டும். அதான் படாப்பாடுபட்டு தொடங்கியாச்சு'
அவரையே எனக்கு...
புரட்சி இலக்கியம்
ஜெ
வெகு நாட்களாய் ஒரு சந்தேகம் - புரட்சி இலக்கியங்கள் மற்றும் போர் இலக்கியங்கள் குறித்து.
இது போன்ற படைப்புக்கள் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தின் ஒரு காலக் கட்டத்தை, அவர்களது பாதிப்பினை, அதன் நிகழ்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்கும் விதமாகவே...
என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
நண்பர்களே,
பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது....
பெண்களின் காதல்
தி.ஜானகிராமன் விக்கி
ஜெ அவர்களுக்கு ,
அன்பு வணக்கம். உங்களைப் பற்றி அறியும் வாய்ப்பினைச் சில நாட்கள் முன்புதான் பெற்றேன். படித்தேன், உங்களது படைப்புகளை. மனதில் இனம் புரியாத அழுத்தம். காரணம் உங்கள் எழுத்தின் வலிமை...
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
'நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது'-- மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. 'அம்மையை...