குறிச்சொற்கள் இலக்கியமும் பாலுணர்வும்
குறிச்சொல்: இலக்கியமும் பாலுணர்வும்
இலக்கியமும் பாலுணர்வும்
வணக்கம் ஜெயமோகன்,
ஒரு படைப்பாளிக்கு சமூகப் பொறுப்புணர்வு அவசியமா? இல்லை தனது புனைவுலகத்தில் எவ்வித வக்கிரங்களையும், இழிசெயல்களையும் திணித்து எழுதுவது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமையா? என்கிற கேள்வி எனக்குள் சமீப காலங்களாக எழுகிறது என்றால்...