குறிச்சொற்கள் இயற்கை

குறிச்சொல்: இயற்கை

ஜக்கி,சூழியல்,கடிதம்

அன்புள்ள ஜெ, இலங்கைப்போர்க் குற்றம் தொடர்பாகக் காலச்சுவடு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ரத்தானது பற்றிய உங்கள் பதிவை மின்னஞ்சல் மூலமாக வாசிக்க நேர்ந்தது. அது, உங்கள் தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. விரிவாகப் படிக்கவில்லை....

குருகு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருகு அருமையான கட்டுரை. கபிலரின் அற்புதமாக இந்தக்  கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.கே.ராமானுசன், இதில் கடைசி வரியை அர்த்தப்படுத்திக்கொள்ளுதலைப் பாருங்கள் : Only the thief was there,no one else and if...

யானைடாக்டர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, சமீபத்தில்  தமிழ் தேடி வலையில் அலைந்துக்  கிடைத்த முத்தாய்  உங்கள் பக்கம் . முன் பின் யான் அறிய உங்கள் எழுத்து. முதல் முறை ஒரு தரிசனம் . யானை டாக்டர் படித்தபின், ஒரு...

இயற்கை,விஷம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அஜிதனுக்கு ஆசிகள். பெங்களூரில் படிப்பு அவனுக்குப் பிடித்த வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். குருகு என்ற தலைப்பை மட்டும் பார்த்து விட்டு ஏதோ திருக்குருகூர் பற்றித்தான் எழுதியிருப்பீர்கள் என்று...

இரவில் வாழ்தல் -கடிதம்

சார், வழக்கம்போல உங்கள் தளத்திலுள்ள பழைய கட்டுரை, கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப்பதிவு கிடைத்தது.(இரவில் மட்டும் வாழமுடியுமா?) நானும் இரவை விரும்புபவன். என்னுடைய தினம் காலை 9 மணியில் தொடங்கி, இரவு மூன்றிலிருந்து ஐந்து...

பசுமை அழைப்பு

சென்னை பச்சையப்பா கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் புத்தகத் திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11-30 மணிமுதல்...

ஆனியாடி

திவான் வேலுப்பிள்ளை எழுதிய திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் இரண்டாம் பகுதியில் குமரிமாவட்டப்பகுதியின் தட்பவெப்பம் பற்றிய அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது. மகாராஜா சுவாதித்திருநாள் காலத்த்தில் கன்யாகுமரி பகுதியில் இருந்து உயர்தர வாழைக்கன்றுகள...

குயில். கடிதங்கள்

அன்புள்ள ஜெ...சார்,   நீங்கள் பறவைகள் அதிகம் வாழும் இடத்தில் வசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஜிதனின் பறவை ஆர்வம் அதை விட மகிழ்ச்சி. இங்கே கரூர் நகரத்தில் மரங்கள் இல்லை. அதனால் பறவைகளும்...

குயில்:கடிதங்கள்

ஜெமோ சார், உங்கள் குயில் கட்டுரையைப் படித்தேன் . அக்கூ பட்சி என்று முன்பு பாட்டி சொல்லுவார் . அது வேறு என்று நினைக்கிறேன். வசந்தம் வந்தால் குயில் கூவ வேண்டும். எங்கள் வீட்டுப் பழைய விளாமரத்தில்...

மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

வியாழக்கிழமை மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இரவு எட்டுமணிக்கு திருநெல்வேலி சென்றேன். சுரேஷ் கண்ணன் அவரது நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி அங்கே நயினார் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் அளவளாவி அனைத்து...