நத்தையின் பாதை 2 ஊட்டியில் நாங்கள் சென்ற ஏப்ரல் 2017ல் ஆண்டுதோறும் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார். அதன் இறுதியில் ‘இந்தியச் சிந்தனைமுறை என ஒன்று உண்டா’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆனந்தக் குமாரசாமி, அரவிந்தர் வழியாக அவ்வினாவுக்கான விடை நோக்கிச் சென்றார். அதில் அவர் முன்வைத்த ஆனந்தக்குமாரசாமியின் ஒரு கருத்து இது. ‘தனிப்பட்ட வாழ்க்கைத்தரிசனம் அல்லது சிந்தனை என ஒன்று இல்லை. ஒருபண்பாட்டின் பகுதியாக, அதில் முன்னரே இருந்தவற்றின் …
Tag Archive: இந்த மாபெரும் சிதல்புற்று
Permanent link to this article: https://www.jeyamohan.in/100158
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1