குறிச்சொற்கள் இந்திரன்
குறிச்சொல்: இந்திரன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 2
காட்டின் ஒலிகள் சூழ குந்தியின் கதையை கேட்கையில் காடே அதை சொல்லிக்கொண்டிருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். பீமன் பெருமூச்சுடன் மெல்ல அசைந்து தலைக்குமேல் வைத்த கையை...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3
பகுதி ஒன்று : பெருநிலை - 3
“கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25
பகுதி எட்டு: 3. ஒன்றே அது
நீலக்கடலுக்கு அப்பால் சாலமலைத் தீவில் ஏழு தலைகொண்டு எழுந்து நின்ற துரோணாச்சல மலையரசன் மைந்தனாகப் பிறந்தான் கிரிராஜன். பன்னிருவரில் இளையோன். பைதலென தந்தை மடிதவழ்ந்தோன். கரியன். இளந்தளிர் விரிந்த மரமெழுந்த மேனியன். விண்ணின்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60
பகுதி ஒன்பது : பொன்னகரம்
ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
பகுதி பதினேழு : புதியகாடு
புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
பகுதி எட்டு : பால்வழி
மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31
வசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
பகுதி ஐந்து : முதல்மழை
இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.
அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக,...