இந்திய வரலாற்றெழுத்தின் வரலாறு வரலாறு என்று நாம் சொல்வது சென்றகாலத்தில் நடந்தவற்றின் வரிசையை அல்ல. மாறாக சென்றகாலத்தில் நடந்தவற்றில் இருந்து நாம் இன்று வரிசைப்படுத்தி எழுதிக்கொள்பவற்றைத்தான்.அதாவது ஒரே சமூகம் வெவ்வேறு காலகட்டத்தில் தனக்கு வெவ்வேறு வரலாறுகளை எழுதிக்கொள்கிறது. நாம் இன்று தமிழ் வரலாறு என்று முன்வைக்கும் வரலாற்று வடிவமானது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. நம்மிடம் தொல்வரலாறு இருக்கவில்லையா என்ன? இருந்தது, ஆனால் நவீனவரலாறு என நாம் சொல்வது முற்றிலும் வேறு. பழமையான வரலாறுகளுக்கும் நவீன வரலாற்றுக்கும் உள்ள …
Tag Archive: இந்தியவரலாறு
Permanent link to this article: https://www.jeyamohan.in/43397
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்