குறிச்சொற்கள் ஆஸ்திரேலியா

குறிச்சொல்: ஆஸ்திரேலியா

சுவையறிதல்

அனைவருக்கும் வணக்கம், பதின்வயதுகளில் புல்வெட்டும் நண்பர்களுடன் காட்டுக்குச் செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. கல்லூரிக்குச்செல்லும் பாவனையில் கிளம்பி புத்தகங்களை ஏதேனும் கடைகளில் போட்டுவிட்டுச் செல்வேன்.இரவில் திரும்பி வந்துசேர்வேன். படிப்பு உள்ள ஒரு நண்பன் கூடவருவதிலும்...

பார்த்த ஞாபகம்

அன்புள்ள ஜெயமோகன், ஃபேஸ்புக்கில் பதிந்தது உங்கள் பார்வைக்கு, நன்றி Venkada Prakash அட......பாத்துருக்கோம் படிச்சிருக்கோம் ஆனா திருடப்பட்டும் வந்துருக்கலாம்னு நெனைக்கத் தோணலையே நமக்கு!!!!! செய்தி: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த...

புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்

கலாப்ரியாவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உண்டு, பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான் என. ஆஸ்திரேலியப்பயணமும் முடிவை நோக்கி நெருங்கியது. ஊர்திரும்ப சில நாட்களே இருந்தன. ஏப்ரல் இருபத்தேழு அன்று...

புல்வெளிதேசம் 19,மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவில் பயணம்செய்யும்போது வழிதவற வாய்ப்பே இல்லை. துல்லியமாக வழிகள் வகுக்கபப்ட்டு ஆவணபப்டுத்தப்பட்ட நாடு. பிரம்மாண்டமான ஒரு வரைபடம் போன்றது அது. வழிதவற முடியாத சாலையின் சோர்வூட்டும் அம்சம் என்னவென்றால் அதில் புதியவை என...

புல்வெளிதேசம் 18, நதிக்கரையில்

ஆற்றங்கரைகளில்தான் பெரும்பாலான நகரங்கள் அமைந்திருக்கின்றன. ஏனென்றால் நகரங்கள் இயல்பாகவே அமைவது அங்கேதான். முற்காலங்களில் உள்நாட்டுப் போக்குவரத்துக்கு நதிகளையே நம்பி இருந்திருக்கிறார்கள். டெல்லி யமுனையின் கரையில் அமைந்தது அதனால்தான். மதுரை வைகை கரையில் அமைந்ததும்...

புல்வெளிதேசம் 17,ரயிலில்

தொல்லியல் ஆய்வாளரான செந்தீ நடராஜன் என் வீட்டுக்கு வந்திருந்தபோது கேட்டேன், நாகர்கோயிலுக்கு ரயில் வந்த நாள். அவர் உடனே அவரது மனைவிக்கு ·போன் போட்டு கேட்டுவிட்டு ஆகஸ்ட் ஆறு 1972 ல் ரயில்...

ஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்

அன்புள்ள ஜெயமோகன், ஆஸ்திரேலியாவில் இப்போது இந்தியர்கள்மேல் நடக்கும் இனவெறித்தாக்குதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜாஸ் டயஸ் ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது....

புல்வெளி தேசம் 16 நீலமலை

      நாஞ்சில்நாட்டில் தாடகைமலை என்ற ஒரு மலை உண்டு. நாஞ்சில்நாடனின் ஊரான வீரநாராயண மங்கலத்தில் நின்று பார்த்தால் அந்த மலை ஒரு மாபெரும் பெண்ணுருவம் தலைமுடி பரப்பி கால்களை நீட்டி முலைக்குன்றுகளுடன் மல்லாந்து...

புல்வெளிதேசம்: 15,மண்ணின் மனிதர்கள்

ஆஸ்திரேலியா பழங்குடிகள் உலகின் மிகத்தொன்மையான பண்பாட்டுக்கு வாரிசுகள் என்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்பு பெரும்பனியுகத்தில் கடல்கள் உறைந்திருந்தபோது அவர்கள் ஆசிய மையநிலம் வழியாக நடந்தே இங்கே வந்திருக்கலாம் என்கிறார்கள். வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ...

புல்வெளிதேசம் 14,துறைமுகம்

தொன்மையான துறைமுகங்கள் அனேகமாக எதுவுமே இப்போது துறைமுகங்களாக இல்லை என்பதை சிலர் கவனித்திருப்பார்கள். தென்னிந்தியாவின் பெரும்புகழ்பெற்ற துறைமுகங்களில் பூம்புகார் இப்போது ஒரு சேற்றுமேடு. கொற்கை இன்றைய காயல்பட்டினம் அருகே ஒரு மணல்மேடு. கேரளத்தில்...