நான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …
Tag Archive: ஆத்மாநாம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/62687
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்