இந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக மேற்கு, நமக்குத் தரும் ஈர்ப்பை இந்தியா நமக்குத் தருவதில்லை. ஆனால், ஒரு பயணி தன் வாழ்நாள் முழுக்க தீராத வியப்புடன் பயணம் செய்வதற்குரிய பகுதிகள் இந்தியாவில் உள்ளன. இப்பயணம் பௌதீகமான எளிய பயணமாக இல்லாமலிருக்க வேண்டுமெனில் அப்பகுதியின் இலக்கியங்களுடன் ஓர் அறிமுகம் …
Tag Archive: அஸ்ஸாமிய மொழி நாவல்
Permanent link to this article: https://www.jeyamohan.in/193
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1