குறிச்சொற்கள் அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
குறிச்சொல்: அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
இசூமியின் நறுமணம் ரா செந்தில்குமார்
அன்புள்ள ஜெ,
இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக...
அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
சிறைச்சாலையின் இரும்புக்கதவுகளின் மீது ஓங்கியடித்தபடி அழுது கொண்டிருந்தாள் தவரஞ்சினி. அருட்குமரனை சந்திக்க வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிவடைந்த பின்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல் உரத்த குரலெடுத்து ஓலமிட்டாள். அவளுக்குள் எழுந்து சுழலும் அந்த...