குறிச்சொற்கள் அருண்மொழி நங்கை இணையதளம்

குறிச்சொல்: அருண்மொழி நங்கை இணையதளம்

திருவாரூரில் அருண்மொழி

அருண்மொழியின் அப்பா திரு. சற்குணம் பிள்ளை.எம்.ஏ.பி.எட் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் அம்மா திருமதி சரோஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) இருவரையும் மெய்சிலிர்ப்பு பரவசம் ஆகியவற்றை அடையச்செய்யும் புகைப்படம் இதுவாகவே இருக்கும். அருண்மொழி திருவாரூரில் பொதுமேடையில்...

கோவையில் பேசுகிறேன்

கோவையில் அன்று நிகழும் அ.முத்துலிங்கம் நூல்வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கி.ரா விருது பெற்றதை ஒட்டி நிகழும் இவ்விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன ஆறாம் திணையின் கதவுகள் (அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்) தொகுப்பு...

தகடூர் புத்தகப் பேரவை ,நூல் அறிமுகம்

வணக்கம் தகடூர் புத்தகப் பேரவை இணைய வழியாக ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்குதொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இவ்வாரம் நூல் : பனி உருகுவதில்லை அறிமுகம் : செ.செங்கதிர் ஏற்புரை: அருண்மொழி நங்கை...

அருண்மொழி பேட்டி- கடிதம்

இலக்கியவாதியெனும் மனைவி அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, அருண்மொழி  அவர்களின் "சியமந்தகம்" தளப் பதிவுகள் 'பெருந்தேன் நட்பு'  முகிழ்த்து வளர்ந்த நாட்களின் தொடக்கத்தை வெகு அழகாக கண்முன் நிறுத்துகின்றன. அவர் திருமதி. ஜெயமோகனாக நின்றே இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார் என்று...

இலக்கியவாதியெனும் மனைவி

குமுதம் தீராந்திக்காக சிந்துகுமார் இக்கேள்வியைக் கேட்டிருந்தார் அருண்மொழி நங்கை எழுத வேண்டும் எனக்கூறியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..? ஒரு கணவனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்து. ஒரு  சாதாரண வாசகனாக அவரது எழுத்துகள்...

பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்

பெண்கள்,காதல்,கற்பனைகள் அன்புள்ள ஜெ அருண்மொழி அவர்களின் எழுத்து எப்படியிருந்தது என்றால், இன்னும் ஒரு மாதம் கழித்து புதிதாக காதலிப்பவர்களை(இளம்) நீங்கள் ஜெமோ & அருண்மொழி வாசகரா என கேட்கும் அளவிற்குஉச்சம் தொட்டு நின்றுள்ளது. அருண்மொழி அவர்களின் எழுத்து...

பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்

பெண்கள்,காதல்,கற்பனைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நான் பதின்மவயதிலேயே காதல் என்பது வலி, வேதனையைத் தருவது என்ற  ஞானத்தைப் பெற்றிருந்தேன். அது சில அக்காக்கள், அண்ணன்களின் காதல்கள், கல்யாணங்கள், தோல்விகளை பார்த்ததால் கிடைத்த அவதானிப்பாக இருக்கலாம்.   நான்...

பெண்கள்,காதல்,கற்பனைகள்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு - 1 - அருண்மொழிநங்கை நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு - 2 - அருண்மொழிநங்கை நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு...

பனி உருகுவதில்லை- கடிதங்கள்

பனி உருகுவதில்லை, விமர்சன அரங்கு உரைகள் அன்புள்ள ஜெ சென்னையில் அருண்மொழி நங்கை அவர்களின் நூல் விமர்சனக் கூட்டம் உரைகள் கேட்டேன். எல்லா உரைகளுமே சிறப்பாக இருந்தன. அ.வெண்ணிலா, கார்த்திக் புகழேந்தி, ஜா.தீபா ஆகியோரின் உரைகள்...

கண்மலர்தல் -கடிதம்

கண் மலர்தல் அருண்மொழி அம்மாவின் கண்மலர்தல் கட்டுரையை வாசித்த போதும் அதற்கான எதிர்வினைகள் அவரது தளத்தில் வந்த போதும் என்னுள் ஒரு மனநிலை உருவாகியது. ஒரு பாடல் அறிமுக கட்டுரை, ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் என்னும்...