குறிச்சொற்கள் அனிதா அக்னிஹோத்ரி

குறிச்சொல்: அனிதா அக்னிஹோத்ரி

அனிதா அக்னிஹோத்ரி, கடிதம்

அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தில் வெளிவந்த வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் சிறுகதைகளின் மொழியாக்கங்களை வாசித்தேன். மொழியாக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திலும் அடிநாதமாக உள்ளது ஆசிரியரின் அறவுணர்வு. அதிகாரமற்ற எளிய மனிதர்களின் உணர்வுகளோடு...

வங்கத்தின் பெண்குரல்

வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி பற்றி ராம்குமார் எழுதிய குறிப்பு   அனிதா அக்னிஹோத்ரி கதைகள் நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி ‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை...

அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்

  எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் தொடர்ச்சியாக இந்தத் தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சிறந்தது எரிகல் ஏரிதான். அற்புதமான மொழியாக்கம். சுசித்ரா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அன்னையில் எரிந்த தீயைத்...

அனிதா அக்னிஹோத்ரி கடிதங்கள்

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி ‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி நிலவொளியில் அனிதா அக்னிஹோத்ரி   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வங்காள எழுத்தாளர்...

எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

அனிதா அக்னிஹோத்ரி விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.  மூலம் – அனிதா அக்னிஹோத்ரி அமிதாவா சின்ஹாவின் ஆங்கில மொழியாக்கம் வழியாக தமிழில் – சுசித்ரா ...இங்கு எப்படி வருவது என்று...

அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்

  புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால் ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- மதுபால் நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால் ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’...

நிலவொளியில் -கடிதங்கள்

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ   நிலவொளியில் ஒரு அழகான சிறுகதை. நான் வாசித்தவரை அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் எல்லாமே நீதியுணர்ச்சி என்னும் ஒர் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. நீதியுணர்ச்சி இரண்டுவகை. உள்ளிருந்து வருவது ஒன்று,...

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

அனிதா அக்னிஹோத்ரி விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை. தமிழில் – சிறில் அலெக்ஸ் ஆக, உனக்கு தூக்கம் வரல? அதனால என்ன? இராத்திரி ஒண்ணேகால் மணிதானே ஆகுது! கூடவே.. இந்த நகரத்துல...

அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்

அனிதா அக்னிஹோத்ரி ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி   விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதைகள் பற்றி...

நிழல்யுத்தம் -கடிதங்கள்

.  நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வங்காள எழுத்தாளரின் "நிழல் யுத்தம்" சிறுகதை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ ஆவணம் போலவே இருக்கிறது. ஏன் அவரின் அனைத்து கதைகளும் திரில்லரை போல மனதை பதற...