குறிச்சொற்கள் ஃபால்குனை

குறிச்சொல்: ஃபால்குனை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1 மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29

பகுதி மூன்று : முதல்நடம் - 12 கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28

பகுதி மூன்று : முதல்நடம் - 11 மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27

பகுதி மூன்று : முதல்நடம் - 10 மணிபுரி நகரில் மிதக்கும் தீவுகளில் ஒன்றில் அமைந்த படைச்சாலையின் வாயிலில் ஃபால்குனை காத்திருந்தாள். அவளைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் கீழைக்காற்றில் நெளிந்த நீரின் பளிங்குக் கம்பளத்தின்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26

பகுதி மூன்று : முதல்நடம் - 9 துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25

பகுதி மூன்று : முதல்நடம் - 8 மணிபுரத்தின் அரசர் சித்ரபாணனின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24

பகுதி மூன்று : முதல்நடம் – 7 நாகர்கள்மேல் கொண்ட வெற்றிக்காக மூன்று நாட்கள் நீடித்த உண்டாட்டு நிகழ்ந்தது. ஃபால்குனை அவ்வூருடன் சேர்ந்து களியாடி வில்திறன் விஜயனின் கதைகளை, கொல்படை பீமனின் வெற்றிகளை பாடி...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23

பகுதி மூன்று : முதல்நடம் – 6 இரண்டுநாட்கள் முற்றிலும் ஆழ்துயிலிலேயே இருந்த சித்ராங்கதன் மூன்றாம் நாள் மணிபுரநகரிக்கு திரும்பிச்சென்றான். கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வரக்கூடும் என்ற ஐயம் இருந்ததால் சித்ராங்கதனுடன் வந்த புரவிப்படை...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22

பகுதி மூன்று : முதல்நடம் - 5 ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21

பகுதி மூன்று : முதல்நடம் – 4 மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர்....