தினசரி தொகுப்புகள்: February 3, 2025

கவிதையின் வேர்கள்

https://youtu.be/PwLjimsDeNQ கவிதையின் வேர்கள் என்னும் தலைப்பில் நான் நிகழ்த்திய உரையாடல். 23 ஜனவரி 2025 அன்று கோழிக்கோட்டில் நிகழ்ந்த கே-லிட்பெஸ்டில் கவிஞர் வீரான்குட்டியுடன் இந்த பேச்சு நடைபெற்றது. இத்தகைய சிறிய உரையாடல்களின் நோக்கமே ஒரு...

ஆனந்த விகடன் பேட்டி 2007

கேள்வி : தமிழ்ல முக்கியமான எழுத்தாளரா, நிறைய எழுதுற எழுத்தாளரா அறியப்பட்டுள்ளவர் நீங்க. ஆனா இப்ப ஒரு வருஷமா எழுதறத நிறுத்திட்டீங்க. ஏன்? கடைசியா வந்த 'கொற்றவை' நாவலை மூணுவருஷமா எழுதிட்டிருந்தேன். அந்த நடையைப் பாத்தீங்கன்னா...

இலக்கியா நடராஜன்

இலக்கியா நடராஜன் பொதுவாசிப்புக்குரிய கவிதைகளை எழுதுபவர். சமூகசீர்திருத்தக் கட்டுரைகளையும் சமகால வாழ்க்கையின் உணர்வுகளையும் கற்பனாவாதப் பண்புடன் எழுதுபவர்.

மொழி, இணைய இதழ்

மொழி என்ற பேரில் ஓர் ஆங்கில இணைய இதழ் தொடங்கப்பட்டுள்ளது. மொழி அறக்கட்டளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுசித்ரா ராமச்சந்திரன், பிரியம்வதா ராம்குமார் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கான மொழியாக்கங்களை...

The purpose of life

I have been reflecting on a question and felt it would be most meaningful to hear your perspective. Sir, what do you believe has...