தினசரி தொகுப்புகள்: February 2, 2025

சிந்தனைப் புற்றுநோய்

அன்புள்ள ஜெ இன்றைய நடுவிரல் பதிவு குறித்து நண்பர்களிடையே கொஞ்சம் தீவிரமான உரையாடல் நடந்துக்கொண்டிருக்கிறது. அதில் ஆதாரமானதாக எனக்கு தோன்றும் ஒரு கேள்வியை உங்களிடம் முன்வைக்கிறேன்.  பகடியின் முக்கியத்துவத்தை நீங்கள் விரிவாக பேசியுள்ளீர்கள்.. பகடி கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள்.. ஆனால்...

இரா.நாறும்பூ நாதன்

முற்போக்கு இலக்கிய மரபை பின்பற்றும் நாறும்பூநாதன் திருநெல்வேலியை மையமாக வைத்துப் பல யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்துள்ளார். நெல்லையின் எளிய மக்களின் அன்றாடவாழக்கையை எழுதுபவர். எழுத்தாளர் உதயசங்கர் இவரது கதைகள் பற்றி , “நாறும்பூநாதனின்...

தமிழின் முதல் கிராஃபிக் நாவல் – கடலூர் சீனு

இனிய ஜெயம் 2000 இல் பிறந்து இப்போது இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்த இளம் தலைமுறையினர் எவரை நான் சந்தித்தாலும் கேட்கும் முதல் கேள்வி "காமிக்ஸ் படித்ததுண்டா" இரண்டாவது கேள்வி  "இதுவரை நீங்கள் பார்த்தவற்றில் உங்களுக்கு...

எதை இழக்கிறீர்கள்?- கடிதம்

கன்யாகுமரி வாங்க கன்யாகுமரி மின்னூல் வாங்க ஜெமோ சார், உங்கள் கன்னியாகுமரி நாவலை சமீபமாக படித்தேன். உங்களின் ஒரு காணொலியில் நீங்கள் அந்த நாவலை பற்றி சொல்லியிருப்பிர்கள், "சிறு வயதில் ஒரு வாத்தியார் உங்களை அடித்தால் அதை...

மேலைத்தத்துவ வகுப்பு, கடிதம்

The gurukula is a completely different system from a patasala. The names point out the difference. One is a kula – a house. The other is...