2025 February
மாதாந்திர தொகுப்புகள்: February 2025
மேலைத்தத்துவம் எதற்காக?
https://youtu.be/dG-jbbQ7UOQ
மேலைத்தத்துவ வகுப்புகளை அஜிதன் நடத்தவிருக்கிறார். இன்றைய பொதுவாசகன், பொதுவான ஒரு குடிமகன் ஏன் மேலைத்தத்துவம் பயிலவேண்டும்? ஓர் உரையாடல். (பின்னணியில் ஒலிக்கும் குரல் ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் குழந்தை மானசாவுடையது)
சங்கர தரிசனம்-6, சங்கரர் அளிக்கும் விடுதலை
https://youtu.be/qNY7YH-zfpU
3 ஜனவரி 2016 அன்று கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக் ராஜ்
அத்வைதத்தின் விடுதலைக்கொள்கை
சங்கர தரிசனம் முன்வைக்கும் விடுதலை (முக்தி) என்பது என்ன?. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் சென்னை பல்கலையில்...
எம்.ஆர்.எம்.சுந்தரம், சுந்தா
கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர். திருச்சி மற்றும் தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றினார். லண்டன் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றினார். ’பொன்னியின் புதல்வர்’ என்ற தலைப்பில் கல்கியின்...
மொழி, கதைகள்
அன்புள்ள ஜெ,
எங்கள் ”மொழி” அமைப்பின் முதல் தொகுப்பு இம்மாதம் 15-ஆம் தேதி வெளிவரவுள்ளது. இச்செய்தியை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். “The Mozhi Prize Anthology – 1: A House Without...
முதல்நிலை தத்துவ வகுப்பு மீண்டும் எப்போது?
இன்று ஸ்ரீவித்யா என்கிற அறக்கல்வி அந்தியூர் மணி அவர்களிடம் கேட்ட போது தத்துவ வகுப்பு மீண்டும் மே மாதம் நடக்கும் என்று சொன்னாராம். அவ்வாறு மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதா?
முதல்நிலை தத்துவ வகுப்பு மீண்டும் எப்போது?
The experience...
இன்று திண்டுக்கல்லில் சர்வோதய ஜெகன்னாதன் விருது விழா
அன்புள்ள ஜெ,
தாங்களும் அருண்மொழி அம்மாவும் நலம் என்று நம்புகிறேன்.நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.
எனக்கு காந்தியையும் காந்தியத்தையும் அறிமுகம் செய்தவர் தாங்கள்.எனக்கு மட்டும் இல்லை என்னை போன்ற பல இளைஞர்களுக்கு காந்தியத்தின்...
சங்கர தரிசனம்-5, சங்கரர் என்னும் கவிஞர்
https://youtu.be/qNY7YH-zfpU
3 ஜனவரி 2016 அன்று கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக் ராஜ்
சங்கரர் ஒரு தத்துவ அறிஞர், யோகி, மெய்ஞானி. ஆனால் அத்வைத வேதாந்தத்தை புரிந்துகொள்ள அந்த உருவகங்கள்...
எம்.கந்தசாமி முதலியார்
எம்.கந்தசாமி முதலியார் தமிழில் மேலைநாட்டு நாடகமுறை உருவாவதற்குக் காரணமாக அமைந்த முன்னோடிகளில் ஒருவர். பழைய கூத்துமுறையின் செல்வாக்குடன் இருந்த நாடகத்தை ஐரோப்பிய நாடக அரங்கை நோக்கிக் கொண்டுசென்றவர். அரங்க அமைப்பு, வசனம், நடிப்பு...
இருநதிகளின் இணைவில்- இந்துமதி
ஒன்றிற்கும் மேற்பட்ட ஆறுகள் சங்கமிக்கும் இடத்தை 'பிரயாகை' என்பது போல்,மனித அகத்தின் முரண்கள் சந்திக்கும் இடத்தை , முரண் கொண்ட மனிதர்கள் சந்திக்கும் களத்தை 'வெண்முரசின் பிரயாகை' எனலாம். துரோணரால் மன்னிக்க முடியாத...
ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்
ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்
ஓர் உரையில் நிஸர்கதத்தர் ‘அருவருப்பான விஷயங்களில் ஏன் மனம் ஈடுபடுகிறது?. ஏன் நம்மால் அவற்றை தவிர்க்க முடியவில்லை? ஏன் நாம் அவற்றை மறப்பதில்லை?’ என்று கேட்கிறார். அருவருப்பு (பீபத்ஸம்)...