தினசரி தொகுப்புகள்: January 25, 2025
குறள் – கவிதையும், நீதியும்.
குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள், குறள் குறித்த பாமாலைகள் என இதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆயினும் அந்த...
அருட்செல்வன்
சமூகப் போராட்டவாதி. அவர் ஒதுக்கப்பட்ட சமூகத்தினர், நகர்ப்புற ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதார உரிமைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றார். தற்போது மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் துணைத்தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
நழுவும் தருணம்- கலைச்செல்வி
கிராதத்தில் அர்ஜுனனின் அம்பென தாவிப் பறந்த நாவல், மாமலரில் ஓரி்டமாக அமர்கிறது. அது கோமதி நதிக்கரை. அது சொல்வளர்க்கும் காடல்ல, வேத சொற்களற்ற யானை, புலி, மான், எருது, குரங்குகள் வசிக்கும் காடு....
யாக்கை- முத்துக்குமார்
இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான்.
யாக்கை...
The science of cow urine.
https://youtu.be/IpwCv0PpRM0
Your introduction to Karl Popper in this video states that all these principles of science are known to those who have studied science, and...