தினசரி தொகுப்புகள்: January 16, 2025

Vishnupuram Ilakkiya Vattam

சேலத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஓர் ஆலோசனைக்கூட்டம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஓர் நட்புக்கூட்டமைப்பு மட்டுமே, முறையான அமைப்பு அல்ல. நிர்வாகிகள் என எவரும் நியமனமோ தேர்வோ செய்யப்படுவதில்லை. எவர் எடுத்துச் செய்கிறாரோ அவரே நிர்வாகி. சேலத்தில் நண்பர் கோபி அதைச் செய்கிறார்....

பொன் எனப் பொலிதல்

https://youtu.be/nlMcjxzYp34 எந்தக் கல்விக்கும் எந்தச் சிந்தனைக்கும் நோக்கம் என ஒன்று இருக்குமாயின் அது பொலிதலே. ஒளிகொள்ளுதல். தன் அகத்தில் அந்த ஒளியை ஏற்றிக்கொள்ளுதல். இப்புடவியெங்கும் அவ்வொளியே நிறைந்துள்ளது. அதை அறிவதற்கான ஒரு வழிதான் ஞானம்.

சேலம் கட்டண உரை, இடங்கள் நிறைவு

பிப்ரவரி 2 ,2025 அன்று நிகழவிருக்கும் சேலம் கட்டண உரையின் இடங்கள் நிறைவுற்றன. வெவ்வேறு ஊர்களில் இருந்து பங்கேற்பாளர்கள் பதிவுசெய்துள்ளனர். இடங்கள் நிறைவு என்று சொல்லப்பட்டாலும் இங்கே அறிவிக்க தாமதமாகிவிட்டது. ஆகவே சிலருக்கு இடங்கள்...

இரா.முருகன், மீண்டெழல்.

இரா .முருகன்  இணையப்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். இரா முருகன் குறிப்பு விஷ்ணுபுரம் விருது குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதற்கு முன் இது ட்ரெயிலர். காலம் புலனுக்கு வசப்படாமல் நீண்டு போகிறது. நினைவும் கனவும்...

அநுத்தமா

அநுத்தமா தொடக்க கால தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப் பின்புலம் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய "கேட்ட வரம்" என்னும் நாவல்...

கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ, டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழில் ஜெயமோகன் மொழிபெயர்த்த தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பிலிருந்து கே. சச்சிதானந்தன் கவிதைகள் வெளியாகியுள்ளது.   விக்ரமாதித்யன் கவிதைகள் குறித்து லட்சுமி மணிவண்ணன் எழுதிய ’விக்ரமாதித்யனை வகை...

The Form and Formless

On the other hand, according to Hinduism, God is formless. He is the cosmic power, the enigma of the universe. However, He can be...