தினசரி தொகுப்புகள்: January 3, 2025
அள்ளிப்பற்றும் சுடர்
அன்புள்ள ஜெ,
நான் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் கோவிட் தொற்று காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழில் பலர் வாழ்நாள் முழுக்க எழுதிய கதைகளை விட அவை...
ஜோசப் வியாட்
கால்டுவெல்லின் வழித்தோன்றலாகவும் முன்னோடி கல்விப்பணியாளராகவும் வியாட் கருதப்படுகிறார். கால்டுவெல் நினைவுகளை தொகுத்தார். இடையன்குடியில் பணியாற்றினார். கால்டுவெலின் மகள் இசபெல்லாவின் கணவர்
மெய்யான மெய்யியல்- கடிதம்
அன்புள்ள ஜெ,
உங்கள் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருபவன் என்றாலும் உங்களுடைய ஆன்மிகநூல்கள் மீதுதான் எனக்கு ஆர்வம் மிகுதி. மெய்யான ஆன்மிகம் என்பது ஒரு விளிம்புநிலை வழியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது. உபநிஷத் சொல்வதுபோல கத்திமுனையில் பயணம்...
வல்லினம் ஜனவரி இதழ்
வல்லினம் இணைய இதழின் ஜனவரி மாத மலர் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையுடன் இவ்விதழ் தொடங்கியுள்ளது. மேலும் அஜிதன், சர்வின் செல்வா, ரா. செந்தில் குமார், ரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
லி ஸிஷு, எஸ்.எம்.ஷாகீர்...
விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்
நான் கண்ட அதிசயம்.. தமிழ் இலக்கியத்துக்கு இடை விடாது சேவை செய்யும் மாபெரும் சாதனையாளர் ஜெயமோகனுக்கு எனது பணிவான வணக்கங்கள்.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.. இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் கண்டது இல்லை.....
யோகக் கையேடு
இன்று காலையில் கடலூர் சீனு அண்ணா நமது குருஜீ சௌந்தர் தன் வலைப்பூவில் மதுரை வீரன் குறித்த ஆய்வு நூலுக்கு எழுதியிருந்த அறிமுக குறிப்பை ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தார். அதை படித்து விட்டு குருஜீயின்...