தினசரி தொகுப்புகள்: January 2, 2025

இந்துமதத்தின் அடிப்படை சாதியா?

https://youtu.be/Lhs6lHNtWyc சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே சிந்திக்காதது. சாதியவெறியர்களும் சரி, சாதி எதிர்ப்பு என்று சொல்லிக்கொள்பவர்களும் சரி...

மாய யானை

அன்புள்ள ஜெ சேலம் புத்தகக் கண்காட்சியில் நீங்கள் ஒரு வாசகருடன் ஊமைச்செந்நாய் கதை பற்றி உரையாடிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன். ஊமைச்செந்நாயின் கதை இந்தியாவின் கதையின் உருவகம் என்று நீங்கள் சொன்னபோது அவரைப்போலவே நானும் ஆச்சரியப்பட்டேன்.  அந்த யானையை...

மின்சாரத் தந்தி விடு தூது

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்றும், நகரத்தார் என்றும் அழைக்கப்படும் தனவைசிய குலத்தவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர், ஏகாட்டூர் சிவசண்முகம் பிள்ளை.

விஷ்ணுபுரம் விழா, நிறைவும் உறுதியும்

வணக்கம் ஜெ 'திருவிழாவுக்குப் போனியா?' என்று கேட்டால் உற்சாகத்துடம் 'ம்ம்ம்...' என்று சொல்வோம், 'திரும்பி வந்தியா?' என்று கேட்டால் அதையே களைப்புடன் சொல்வோம் என்று என் பாட்டி ஒவ்வொரு விசேஷத்துக்கு ஊர் சென்று திரும்பும்போதும்...

Western Philosophy class experience – Literature and Western Philosophy as foundations for my scientific...

https://youtu.be/XTLe8g-uu5Q உங்களுடைய “ஒன்றெனவும் பலவெனவும்” உரை கேட்டேன். கேட்டபின் சட்டெனக் கடந்து செல்ல இயலாத, உங்கள் எழுத்துக்கு  இணையான, வசீகரமான, ஆழமான பேச்சு. ஆட்கொள்கிறீர்கள். நவீன இலக்கியம் வாசித்தே பழகிய எனக்கு புனைவுக்கு வெளியே (non-fiction)ஒரு புத்தகம் வாசிக்கத் தூண்டிய முதல் உரை. ஒன்று பல, கடிதம் I should take...