தினசரி தொகுப்புகள்: January 1, 2025
இலக்கிய நூல்கள் விற்கின்றனவா?
இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்கள் 'இலக்கியம் எழுதுவதனால் என்ன பயன்?' என்றும் 'யார் வாசிக்கிறார்கள்?' என்றும் விரக்தியுடன் எழுதியிருப்பதை அனுப்பி ஓரிரு நண்பர்கள் உண்மையிலேயெ தமிழில் இலக்கியநூல்கள் விற்கிறதா என்று கேட்டிருந்தார்கள். அப்படிக் கேட்டவர்களில்...
மேலே திறந்துகிடக்கிறது…(அறிவியல் சிறுகதை)
”ஒரு விந்தை” என்று ராபர்ட் கோல்ட்மான் சொன்னார்.
கண்ணில் நுண்நோக்கியுடன் ஒரு கல்படிவத்தின்மேல் குனிந்திருந்த ராம்கோவிந்த் தலைதூக்கி புருவத்தை மட்டும் தூக்கினார்.
“இதைப்பாருங்கள்” என ராபர்ட் கோல்ட்மான் ஒரு சிறிய கல்லை நீட்டினார். அது ஒரு...
ஶ்ரீவேணுகோபாலன்
ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிய நூல்களில் திருவரங்கன் உலா தமிழின் சிறந்த பொதுவாசிப்புக்குரிய வரலாற்றுநாவல்களில் ஒன்று. புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதிய நாவல்களில் நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது...
ஆழ்நீர்- கடிதம்
ஆழ்நதியைத்தேடி-மதிப்புரை
வேரறிதல்
மலர்கள் நினைவூட்டுவது- விஷால் ராஜா
அன்புள்ள ஜெ,
தமிழிலக்கியத்தின் மெய்யியலைப் பற்றி நான் வாசித்தவரை இதுவரை வெளிவந்த எல்லா நூல்களுமே ஒன்று மதம் சார்ந்தவை அல்லது அரசியல் சார்ந்தவை. மதம், அரசியல் இரண்டுக்கும் அப்பால் ஆன்மிகம்...
விஷ்ணுபுரம் விழா, கடிதம்
2024 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெள்ளிமலை வகுப்புகளுக்கு வாருங்கள் என்ற உங்கள் வார்த்தைகளுடன் ஆரம்பித்த இந்த வருடம்.
நவீன மருத்துவம் ,விபாசனா தியான வகுப்பு, இந்திய தத்துவம் ,மேலை தத்துவம் இத்தனை வகுப்புகளோடு...
கல்வி,கல்லூரி- கடிதம்
கல்லூரிகளை ஏன் தவிர்க்கிறேன்?
அன்புள்ள ஜெ
நான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கூறிக்கொள்ள விரும்புகிறேன், நானும் ஒரு வகையில் ஆசிரியர் என்பதால். தற்போது ஆராய்ச்சியுடன் கற்பித்தலும் தொடங்கியிருக்கிறேன்.
பெற்றோர்களும்...
மேற்கத்திய தத்துவம், கடிதம்
தத்துவத்தின் அடித்தளம் மற்றும் 2500 வருட பரிணாமத்தின் அறிமுகத்தை நான் இந்த வகுப்பில் பெற்றேன். பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சில பேச்சுவழக்கில் பிரபலமான தத்துவவாதிகளின் முக்கிய நூல்களை நான் வாசிக்க முயன்று, பல முறை...