2025 January
மாதாந்திர தொகுப்புகள்: January 2025
தொன்மையின் தொடரில்…
இன்னுமொரு பயணம், தொல்பழங்காலச் சின்னங்களைப் பார்ப்பதற்காக. இம்முறையும் கிருஷ்ணனே முடிவெடுத்து, குழு அமைத்து, வழி தீர்மானித்தார். பிற ஏற்பாடுகளை நண்பர்கள் செய்தனர். திருப்பூர் அனந்தகுமார் தரவுகளைச் சேகரித்தார். பெங்களூர் ராஜேஷ் வழி, வண்டிகளை...
கோமதி சுப்ரமணியம்
எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். வானொலிக்காகப் பல்வேறு நாடகங்களை எழுதினார். இதழ்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார்.
காதலின் மூச்சு
https://www.youtube.com/watch?v=nVSvUP_kVSM&pp=ygUZNCBzZWFzb25zIG1hbGF5YWxhbSBtb3ZpZQ%3D%3D
நண்பர் ராலே ராஜன் (ராஜன் சோமசுந்தரம்) முதல்முறையாக ஒரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்கு முன் அவர் வெண்முரசு இசைக்கோலம் உட்பட பல தனி இசைக்கோலங்களை உருவாக்கியிருந்தாலும் முழுநீளத் திரைப்படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும்...
ஐந்து முகங்கள் – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு - பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது.
வெண்முரசு தாங்கள் எழுத தொடங்கியது கிறிஸ்துமஸ் நாளில் என அறிந்துள்ளேன். 2023 கிறிஸ்துமஸ் அன்று...
ஒரு கனவும் ஒரு தொடர்வும்
எனக்கு அவர் பெருஞ்செயலுக்கு வழிகாட்டினார், செயல்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை வழங்கினார். அவர் எண்ணியதை நிறைவேற்றினேனா என தெரியவில்லை. ஆனால் இக்கணம் வரை அணுவிடை தளரா ஊக்கமும் செயல்வேகமும் கொண்டிருக்கிறேன். அவருக்கு நான் செய்யக்கூடுவது...
சைவம் -அறிமுக வகுப்புகள்
சைவம் அறிமுக வகுப்புகள்
முனைவர் அ.வெ.சாந்திகுமார சுவாமிகள் நடத்தும் சைவ மெய்யியல் - தத்துவ அறிமுக வகுப்புகள்.
தமிழர்களில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவம் பற்றிய மிக எளிய அடிப்படைப்புரிதல்கள் கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. சைவசித்தாந்தமே...
நடுவிரல்
அண்மையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த கார்ப்பரேட் முதலைகள் நாளுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை, பதினெட்டு மணிநேரம் வேலை என்ற வகையில் பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி நண்பர் சொன்னார். “இவனுகளுக்கு அறிவு இருக்கா இல்லியான்னே தெரியலியே....
டி.ஆர். சுப்பிரமணியன்
தவில் கலைஞர். வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையின் மாணவர். வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை, சிதம்பரம் எஸ். ராதாகிருஷ்ணன் பிள்ளை ஆகியோருடன் வாசித்தவர்
வயதாகாத நூல்- அ.முத்துலிங்கம்
Buy Hardcopy
Buy Ebook
ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண...
சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்
”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள்.
சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்