தினசரி தொகுப்புகள்: December 31, 2024
எழுத்தாளர்களின் அறை
https://youtu.be/w32QyWTSqF4
எழுத்தாளர்களின் எழுத்தறை என்பது அவர்களின் உள்ளமேதான். எம்.டி.வாசுதேவன் நாயரின் ஒரு நூலின் தலைப்பு 'காதிகனின் பணிப்புரை' (கதைசொல்லியின் பணியறை) என் அறை, என் உள்ளம் பற்றிய ஒரு காணொளி.
தேவதேவனை மட்டும் ஏற்கிறேனா?
ஜெ,
அண்மையில் ஜெயதேவன் என்னும் கவிஞர் இப்படி எழுதியிருந்தார்.
ஜெயமோகனை எடுத்துக் கொண்டால் தேவதேவனை உச்சி மீது வைத்து மெச்சுகிறார். அவர் பார்வைக்கு தேவதேவனை தாண்டி வேறு கவிஞன் இனிதான் பிறக்க வேண்டும் போல..
எஸ்.ராமகிருஷ்ணன் என்னடாவென்றால்...
ஞானசூரியன்
ஞானசூரியன் (ஸம்ஷுல் மஹறிபா) யோக, ஞானத் தத்துவ விளக்கமாக ஏப்ரல் 1922 முதல் வெளிவந்த இதழ். திருவாரூரைத் தலைமையகமாகக் கொண்டு இவ்விதழ் வெளியானது. இதன் ஆசிரியர் கருணையானந்த பூபதி (எ) முஹம்மது இபுறாஹீம்.
சின்ன நூல், சிறிய ஞானங்கள்- கடிதம்
'ஒரு நூலை வாசிக்கத் தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட அபூர்வமான பிறவி' இந்த வரிகளை முதன்முதலில் படித்தது தன்னறம் வெளியீடான 'தன்மீட்சி' நூலில் .
ஒரு வாசகன் ஒரு நூலை வாங்க...
சிறுவர்களுக்கு யோகப்பயிற்சிகள்
யோகப்பயிற்சிக்கு சிறுவர்களை கொண்டுவரலாமா? என் மகன்களுக்கு 12 மற்றும் 14 வயது. அவர்கள் யோகப்பயிற்சி பெறலாமா?
சிறுவர்களுக்கு யோகப்பயிற்சிகள்
I can’t read a book; in fact, I can’t read anything more...