தினசரி தொகுப்புகள்: December 7, 2024

துபாய் பரணி கலைவிழாவில்…

துபாய் பரணி கலைவிழா சென்ற ஆண்டும் சிறப்பாக நிகழ்ந்தது. இந்த ஆண்டும் டிசம்பர் 8 அன்று நிகழ்கிறது. நவீன இலக்கியம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் நிகழும் விழா. நூல்களும் வெளியிடப்படுகின்றன. இதில் இவ்வாண்டு நாஞ்சில்நாடன், அ.வெண்ணிலா...

அங்குலப்புழுவின் நடனம்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஒரு கீதைப்பேருரையை நான் நிகழ்த்தவேண்டும் என்று நண்பர் ’டைனமிக்’ நடராஜன் என்னிடம் கோரினார். 2015 டிசம்பரில் அந்த உரை நிகழ்ந்தது. என் வரையில் கீதை பற்றிய என் சிந்தனைகளை...

தினமலர்

நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவும், மக்களுக்குத் தொண்டாற்றும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட இதழ் தினமலர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ். வாரம் மூன்று இணைப்பிதழ்களை...

திருட்டுக்கு அனுமதிகோரல்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் உங்களது நீண்ட நாள் வாசகன். என்னுடைய பல சந்தேகங்களுக்கு விளக்கங்கள் உங்களிடமிருந்தே கிடைக்கின்றன மகிழ்ச்சி . உங்களிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ஆனால் தொடர்பு எண் கிடைக்கவில்லை. கடைசியாக உங்களுக்கு...

மூதாதையர் குரல் -கடிதம்

மூதாதையர் குரல் ஆசிரியருக்கு, இந்திய வரலாற்றையே ஒரு சிறிய பெட்டியில் வைத்து பரிசளித்து   விட்டீர்கள்.ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரின்  கேள்வி உங்களை சீண்டி பதம் பார்த்திருக்கிறது. இலாபம் என் போன்ற வாசகருக்குத்தான். எத்தனை உழைப்பு நம் மூதாதையுருக்கு,கண்ணீர் மல்குகிறது.நதிகளின்...

Is complete knowledge possible?

Leonardo da Vinci, who lived in the 16th century, was a genius in many fields, such as painting, sculpture, architecture, and engineering. He attained...