தினசரி தொகுப்புகள்: June 19, 2024
மதத்தில் இருந்து தத்துவத்தைப் பிரிக்கமுடியுமா?
https://youtu.be/N6XtHCLsUlE
ஒருவருக்கு தத்துவம் தேவையில்லை என்று சொல்லமுடியுமா? தேவை என்றால் அந்த தத்துவத்தை எங்கே இருந்து பெறுவது? தத்துவம் காலம் கடந்தது. சென்றகாலத்தைய தத்துவம் மதத்திலேயே இருந்தது. இங்கும் சரி ஐரோப்பாவிலும் சரி. அதை...
ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர்
ஈரோடு யான் அறக்கட்டளை மாணவர்களுக்கு முறைசாராக் கல்விக்கு வெளியே இலக்கியவாசிப்பு, பொதுஅறிவு, களச்செயல்பாடு ஆகியவற்றில் பயிற்சி அளித்து வருகிறது. அவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டனர். ஈரோடு அருகே...
அரங்க இராமலிங்கம்
அரங்க. இராமலிங்கம் எழுத்தாளர், சொற்பொழிவாளர் உரையாசிரியர், தொகுப்பாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்மொழித் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் குறித்து பத்து முறைக்கும் மேல், 108 வாரங்கள்...
செபாஸ்டியன் கவிதைகள்-2
மலையாளக் கவிஞர் செபாஸ்டியன் எழுதிய கவிதைகள். செபாஸ்டியன் 23 ஜூன் 2024 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்.
செபாஸ்டியன் கவிதைகள்1
முளைக்காதிருத்தல்
ஒரு விதை தப்பிவிட்டிருக்கிறது.
அதிலிருந்து விடுதலை
இனி எப்படி சாத்தியம்?
ஒரு மரமாக...
ஜெர்மானிய தத்துவம், கடிதம்
ஜெர்மானிய தத்துவத்தை கற்பிப்பது சிறப்பான விஷயம். ஏனென்றால் இன்றைய அரசியல், சமூகவியல் சிந்தனைகளின் பல அடிப்படைகளை ஜெர்மானிய தத்துவத்தில்தான் விவாதித்தார்கள். ஃப்ரீவில், சூப்பர்மேன், வரலாற்றின் நோக்கம் போன்ற சில அடிப்படைகளை அறியாமல் இன்றைய...